Loading...

அமித்ஷா: செய்தி

10 Aug 2026
டெல்லி

டெல்லி மாணவர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அறிவிப்பு

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரைவில் உரையாற்றுவார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

தேசிய கீதம் போல் வந்தே மாதரம் பாடலுக்கும் பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தேசியச் சின்னங்கள் மற்றும் தேசியப் பாடலின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், 'தேசியக் கௌரவ அவமதிப்புத் தடுப்பு (திருத்த) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

29 Jul 2026
தேர்வு

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா என்றும் அழைக்கப்படும் பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

29 Jul 2026
மக்களவை

மக்களவையில் ஜென் Z வார்த்தைகளை பயன்படுத்திய ராகுல் காந்தி; மரபுக்கு எதிரானது என NDA MPகள் கண்டனம்

புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் 'முட்டாள்கள்' மற்றும் 'அந்த்பக்தர்கள் ' என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது.

27 Jul 2026
டெல்லி

மாணவர் போராட்டக்காரர்கள் மீது RAF வீரர்கள் பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில், ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியின் போது, ​​விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக ஒரு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்

வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் போராட்டம் குறித்து ராகுல் காந்தி 5 கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளார்

செவ்வாயன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

நீட் 2026 விவகாரம்: ஜே.பி. நட்டாவுடன் CJP நடத்திய பேச்சுவார்த்தையின் 3 முக்கிய கோரிக்கைகள்

நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் Cockroach Janta Party பிரதிநிதிகள், இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து தங்களது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

04 Jun 2026
அண்ணாமலை

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் உறுதி? நாளை வெளியாகிறதா அறிவிப்பு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளன.

03 Jun 2026
அண்ணாமலை

அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி 'விஜய்' பாணியில் பயணம்?

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அமித் ஷாவைச் சந்திக்க காரில் பாஜக கொடி இல்லாமல் டெல்லி பறந்த அண்ணாமலை; அடுத்த அரசியல் அதிரடிக்கு தயாரா?

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

26 May 2026
விஜய்

முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.

22 May 2026
இந்தியா

ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி! பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இந்தியாவின் புதிய ஸ்மார்ட் பார்டர் திட்டம்

இந்தியாவின் சர்வதேச எல்லைப் பகுதிகள் அனைத்தும் விரைவில் முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

12 May 2026
அசாம்

ஹிமந்தா சர்மா இரண்டாவது முறையாக அசாம் முதலமைச்சராகப் பதவியேற்றார்

ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதலமைச்சராக இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

08 May 2026
பாஜக

மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகிறார் சுவேந்து அதிகாரி

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான மேற்கு வங்க அரசு தாகூரின் பிறந்தநாளில் பதவியேற்க வாய்ப்புள்ளது

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான ரவீந்திர ஜெயந்தியை ஒட்டி, மேற்கு வங்கத்தில் புதிய அரசுக்கான பதவியேற்பு விழா மே 9 அன்று நடைபெற வாய்ப்புள்ளது.

01 May 2026
இந்தியா

இந்தியா நாளை பேரிடர் தகவல் தொடர்பு அமைப்பைத் தொடங்குகிறது: அது என்ன?

இந்தியா, மே 2 அன்று கைபேசி அடிப்படையிலான பேரிடர் தகவல் தொடர்பு அமைப்பைத் தொடங்கத் தயாராக உள்ளது.

17 Apr 2026
மக்களவை

தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

06 Apr 2026
இந்தியா

இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் முள்வேலிக்கு பதிலாக பாம்புகளும், முதலைகளும் வரப்போகின்றனவா?

இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஊடுருவலைக் கையாள்வதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு வழக்கத்திற்கு மாறான யோசனையை ஆலோசித்து வருகிறது.

மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக பிரதமர் தலைமையில் கூடியது பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் தொடங்கியுள்ளது.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: மக்களவையில் அமித் ஷா ஆவேச உரை

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

'என்னிடம் ஆலோசிக்கவே இல்லை'! மேற்கு வங்க ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தகவல்

மேற்கு வங்க மாநில ஆளுநராக கடந்த 3.5 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சிவி ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஓலா, ஊபருக்கு இனி டாட்டா; அமித்ஷா அறிமுகம் செய்த பாரத் டாக்ஸி; கமிஷன் கிடையாது, குறைந்த கட்டணம்

மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்ரவரி 5, 2026), இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான பாரத் டாக்ஸி செயலியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; என்ன சர்ச்சை?

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.

19 Jan 2026
பாஜக

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்,

16 Jan 2026
பாஜக

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்தல்: ஜனவரி 20-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு

அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதன்கிழமை கூடினர்.

13 Nov 2025
டெல்லி

"இந்தியா மீது கைவைத்தால் என்ன ஆகும் என உலகை எச்சரிக்கும் தண்டனை": டெல்லி குண்டுவெடிப்பிற்கு அமித்ஷா வார்னிங்

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை உலகளவில் ஒரு வலுவான செய்தியை அனுப்பும் என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இந்தியாவில் ஒருபோதும் முயற்சிக்கப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் என்றும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா எச்சரித்தார்.

11 Nov 2025
டெல்லி

டெல்லி குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளிகளை 'வேட்டையாட' உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு

டெல்லி குண்டுவெடிப்புக்கு பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் "வேட்டையாட" பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் 153 ஆயுதங்களுடன் சரணடைந்தனர்

சத்தீஸ்கரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய சரணடைவுகளில் ஒன்றான 208 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

17 Oct 2025
பீகார்

நிதிஷ் குமார் தலைமையில்தான், ஆனால்... பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா

வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை (அக்டோபர் 16) உறுதிப்படுத்தினார்.

சும்மா ஏதாச்சும் சொல்லக்கூடாது: முன்னாள் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமா குறித்து அமித் ஷா

இந்திய துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.

குற்றவாளி எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் அமளி, அடுத்து என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய மூன்று சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

29 Jul 2025
பஹல்காம்

IB இன்டெல் முதல் சிக்னல் கண்காணிப்பு வரை: ஆபரேஷன் மஹாதேவ் வெற்றிகரமாக நடந்தது எப்படி?

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 பேரைக் கொன்ற பயங்கரவாதிகள், திங்களன்று ஸ்ரீநகர் அருகே நடந்த கூட்டு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

ஆபரேஷன் மஹாதேவில் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள்: உள்துறை அமைச்சர்

நேற்று இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் மஹாதேவில் கொல்லப்பட்ட மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளும், பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடுமையான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

"அரசியல் ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கையை வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிக்கிறேன்": அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது அரசியல் ஓய்வுக்குப் பிறகு மேற்கொள்ள உள்ள வாழ்க்கைத் திட்டங்களை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பேச்சுவார்த்தையெல்லாம் கிடையாது; மாவோயிஸ்ட்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப அமித்ஷா அறிவுரை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவோயிஸ்ட் குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

19 Jun 2025
உள்துறை

'விரைவில், இந்தியாவில் ஆங்கிலம் பேசும் மக்கள் வெட்கப்படுவார்கள்': அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவற்றை "நமது கலாச்சாரத்தின் பொக்கிஷங்கள்" என்று அழைத்தார்.

16 Jun 2025
அகமதாபாத்

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குகள், ஈரமான உடைகள் அணிந்து எரிந்த உடல்களைத் தூக்கிச் சென்ற மீட்பு குழுவினர்

அகமதாபாத்தில் கடந்த வாரம் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்ததில் வெடித்து சிதறியது.

08 Jun 2025
திமுக

'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்திற்கு வருகை தந்தபோது, ​​ஆளும் திமுக அரசை குறிவைத்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநிலத்தில் பாஜகவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

28 May 2025
இந்தியா

வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

முந்தைய அடுத்தது